Pages

Tuesday, February 1, 2011

இளைப்பாறல்!!

காய்ந்து உதிர்ந்த இலைகளை
ஒன்று சேர்த்து
பிரபஞ்சம் குழைத்து
வீடுக்கட்டிக் களைத்து
இளைப்பாறிச் செல்கின்றது
உனதெனவெனப் பெயரிடமுடியாக் காற்று !!

0 comments: